Description
பாரம்பரிய முறைப்படி சுத்திகரிக்கப்பட்ட இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது.
அஷ்வகெந்தா நாட்டு மாட்டின்பாலில் வேக வைத்து சுத்திகரிக்கப்பட்டது.
நரம்பு தளர்ச்சியை குணப்படுத்தும் , நரம்புகளுக்கு வலிமையை தரும், மன அழுத்தத்தை குறைக்கும், விந்து முந்துதலை கட்டுப்படுத்தும் , ஆண்மை குறையை அகற்றி உடலுக்கு நல்ல வலிமையை தரும் , நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சேர்க்கப்பட்டுள்ள மூலிகைகள்
அஷ்வகெந்தா
முருங்கை பூ
முருங்கை விதை
ஓரிதழ் தாமரை
பூனைக்காலி விதை
முருங்கை பிசின்
மதனகாம பூ
கச கசகசா
ஆலம் விதை
அரச விதை
முள் நெருஞ்சில்
ஆவாரை சமூலம்
அடை பொதியன்
நன்னாரி
நிலப்பனை
நயம் ஏலரி
ஆலம் விழுது
பால் வள்ளி
நெய் வள்ளி
சீந்தில் கொடி
இலந்தை விதை
இசைப்ப கோல் விதை
ஓமம்
வேலம் பட்டை
Reviews
There are no reviews yet.